செய்திகள்

தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட வேண்டிய தொழிற்சாலைகள்!

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகிறது என்று சாயப்பட்டறைகளின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தவிக்கிறார்கள். புகழூர் காகித…


தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன! – EducationMafia

தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பதினைந்து மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும்…


ஐபிஎல் போட்டியை புறக்கணித்தது போல் சினிமாவையும் புறக்கணித்தால் காவிரி கிடைத்திடுமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் இதற்கு மேல் இந்த வழக்கை தூக்கிக் கொண்டு இன்னும் பதினைந்து வருடங்களுக்கு இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்றும் உச்ச…


டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

செவ்வாய்க்கிழமை நடந்த பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸுக்கர்பேர்க், டேட்டிங் செய்பவர்களுக்கான பிரத்யேக பக்கங்களைப் பேஸ்புக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். பொழுதுபோக்கிற்காக அல்லாமல், உண்மையான…


குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்தியில் கர்நாடகம் இருப்பதாக அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்….


அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகார அப்பாவுக்கு மகன் எழுதிய உருக்கமான கடிதம்!

தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளத்தை அடுத்துள்ள…


பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க சட்டத்திருத்தம் விரைவில்!

கடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்தது. அவர்களில்…


மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது தமிழக அரசு!

(TASMAC – Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இருக்கிறது…


தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்

மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது….


டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அணியின் வருகை ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பை…