செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!

confirmed

கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அன்று முதலே அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மன்ற நிர்வாகிகள் யார், யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள், என்ன பதவிகள், உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் ரஜினி.

சமீபத்தில் கூட உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பற்றிய விதிமுறைகள் கையேடு ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

  1. குற்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  2. சாதி, மத இயக்கங்களில் உள்ளவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  3. கட்சி உறுப்பினர்கள் பிளாஸ்டிக் கொடியை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

போன்ற சில வரவேற்கத் தக்க விதிமுறைகள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போது கட்சி தொடங்கும் அறிவிப்பு தேதியும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Related Articles

உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீ... ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின...
பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்... புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டதுவகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)ஆசிரியர் பற்றி...இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்பிறந்த இடம...
நிபா வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் 10 பே... கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகக் கேரளா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து பேருக்கும்...
மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது... (TASMAC - Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு ...

Be the first to comment on "செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!"

Leave a comment

Your email address will not be published.


*