செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!

confirmed

கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அன்று முதலே அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மன்ற நிர்வாகிகள் யார், யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள், என்ன பதவிகள், உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் ரஜினி.

சமீபத்தில் கூட உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பற்றிய விதிமுறைகள் கையேடு ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

  1. குற்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  2. சாதி, மத இயக்கங்களில் உள்ளவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  3. கட்சி உறுப்பினர்கள் பிளாஸ்டிக் கொடியை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

போன்ற சில வரவேற்கத் தக்க விதிமுறைகள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போது கட்சி தொடங்கும் அறிவிப்பு தேதியும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Related Articles

ஒரு நல்ல படம் எடுக்க நாம் பின்பற்ற வேண்ட... கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளுள் ஒன்று நாளைய இயக்குனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்று வருகிறார். அவர் பல...
திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இ... முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில...
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேய... கதாபாத்திரங்கள் : ஆனந்த் - வன அலுவலரின் நண்பன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - யானை டாக்டர், மாரிமுத்து - உதவியாள், செல்வா - வளர்ப்பு யானை,...
பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க... இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...

Be the first to comment on "செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!"

Leave a comment

Your email address will not be published.


*