செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!

confirmed

கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அன்று முதலே அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மன்ற நிர்வாகிகள் யார், யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள், என்ன பதவிகள், உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் ரஜினி.

சமீபத்தில் கூட உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பற்றிய விதிமுறைகள் கையேடு ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

  1. குற்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  2. சாதி, மத இயக்கங்களில் உள்ளவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  3. கட்சி உறுப்பினர்கள் பிளாஸ்டிக் கொடியை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

போன்ற சில வரவேற்கத் தக்க விதிமுறைகள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போது கட்சி தொடங்கும் அறிவிப்பு தேதியும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Related Articles

புழுதி படிந்துக் கிடைக்கும் பேன்சி ஸ்டோர... மௌனம் பேசியதே படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் தன் மனதுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் காதலை தெரிவிக்கும் அட்டைகள் போன்ற க்ரீட்...
இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் செய்வதில்... சாமுவேல் பால் என்ற பிரபல பொருளாதார நிபுணர் பப்ளிக் அப்பேர்ஸ் சென்டர் என்ற மையத்தை 1994ல் தொடங்கினார். நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பத...
80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இற... கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா பகுதியில் இருக்கும் கொய்லா மலை கிராமத்தில் தைவா நேமா(Daiva Nema) என்ற இறை வழிபாட்டுச் சடங்கு  கடந்த சனிக்கிழமை அன்று அன...
சார்பட்டா திரைவிமர்சனம்! ...  ஒரு சில படங்களை பார்த்தால் ஏண்டா பார்த்தோம் என்று இருக்கும் ஒரு சில படங்களை பார்த்தால் இந்த மாதிரி படங்களை நல்ல வேளை பார்த்து விட்டோம் என்று தோன்றும்...

Be the first to comment on "செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!"

Leave a comment

Your email address will not be published.


*