புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கூறியதற்கு இவர்களின் பதில் என்ன?

Actor Surya’s criticization on the education policy – Is it right or wrong?

பிரபலங்களின் கருத்துக்கள்:

  1. புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.

    இந்தி படிக்கக் கூடாது எனக் கூறும் திமுகவினரின் வீடுகள் முன் போராட்டம் நடத்தப்படும்

    – ஹெச்.ராஜா

  1. “சூர்யாவின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது”

    – சீமான்

  1. கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? அரைவேக்காட்டு தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்.

    – அமைச்சர் கடம்பூர் ராஜு

  1. கிராமப்புற ரசிகர்களுக்காக தனது படத்தின் டிக்கெட் விலையை குறைப்பாரா? தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா?

    – தமிழிசை

  1. 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது

    – தினகரன்

பொதுமக்கள் கருத்துக்கள்: 

  1. அகரம் மூலம் சூர்யா 10  ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி கொள்கை பற்றி கருத்துக் கூற உரிமை உண்டு தமிழிசை மேடம் – தராசு ஷ்யாம்
  2. கோடிக்கணக்குல பணத்த சம்பாரிச்சு வெச்சிக்கிட்டு ரெண்டு லாரில போஸ்டர் ஒட்டி தண்ணி குடுக்கிறேன்னு போட்டோ எடுத்து போடுறது, சிஸ்டம் சரியில்ல, சட்டசபை தேர்தல்ல நிப்போம்னு வாய் கிழிய பேசிட்டு மக்கள் பிரச்சனைய பத்தி கேட்டா இன்னும் அரசியலுக்கே வரலனு ஓடி ஒளியுறதுனு ஆளுக இருக்கிற காலத்துல சூர்யா மாதிரி ஒருத்தர் தைரியமா புதிய கல்விக் கொள்கையை, நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
  3. 20 வருசமா அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன்னு ரசிகர்களை ஏமாத்தி காவி கட்சிக்கு சொம்பு தூக்கற கஞ்சப்பயல்களை விட சூர்யா, கார்த்தி பல மடங்கு மானமுள்ள ஹீரோக்கள். பல ஏழை மாணவ, மாணவிகள் வாழ்க்கைல விளக்கேத்தி வச்சிருக்காங்க.

இதற்கு விதை போட்டது தந்தை சிவகுமார். நல்லா இருக்கட்டும் உங்க குடும்பம்.

Related Articles

நடந்து, சைக்கிளில் சென்று கர்நாடக வாக்கா... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக வாக்காளர்களைக் கவரும் வகையில் நடந்து, சைக்கிளில் சென்று, அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து மலூர...
கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அத... சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்?'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பற...
ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும... நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்...
கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிற... 2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி...

Be the first to comment on "புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கூறியதற்கு இவர்களின் பதில் என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*