சுகாதாரம்

நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பாப் பாடல் கேட்டு எழுந்தமர்ந்த அதிசயம்

இசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ்வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் விஞ்சும் விதமாக ஒரு நிகழ்வு…


மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கி 18 பேர் பலி

மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்று…


ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி, 100 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் அல்வர், பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களை நேற்று (புதன்கிழமை) புழுதி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் 27 பேர் பலியாகியும், 100 பேர் காயம்பட்டும் இருக்கிறார்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமான மரங்கள்…


உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பிடித்தன

உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகில் அதிக அளவில் மாசுபட்ட 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில் அதிக அளவு மாசுபட்ட நகரங்களாக டெல்லியும், வாரணாசியும் இருக்கிறது. இந்தத்…


அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகார அப்பாவுக்கு மகன் எழுதிய உருக்கமான கடிதம்!

தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளத்தை அடுத்துள்ள…


பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க சட்டத்திருத்தம் விரைவில்!

கடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்தது. அவர்களில்…


மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது தமிழக அரசு!

(TASMAC – Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இருக்கிறது…


தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ – யுனிசெப் அமைப்புகளின் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டது….


ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள்! – தூத்துக்குடி பெண்கள்

கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளனர் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலை…


தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம் செய்வதன் மூலம் காப்பாற்றலாம்!

சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே பெட்ரோல் ஊத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது. அது போன்ற…