செய்திகள்

கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்களா? – பழி சுமத்துதல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்களுக்கு மிக காட்டமான விமர்சனம் தந்திருந்தார். அதிலும் குறிப்பாக உதயன்…


“மக்களே”, “ஒரு வேல இருக்குமோ” ! – “பரிதாபங்கள்” கோபி சுதாகரின் வளர்ச்சி!

யூடியூப் என்ற விஷயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இந்தியா கிளிட்ஸ், பிகைன்ட்வுட்ஸ் போன்ற சினிமா செய்தி கம்பெனிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மூலம் வளர்கிறார்கள். அவர்கள் யூடியூப் பயன்படுத்துவதை…


அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சிந்தனை ஆளராக மாற்ற கூடிய புத்தகம்!

ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவிதமான அனுபவத்தையும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனையும்  கூர்மையான பார்வையும் தருகிறது…


கவிஞர் நரன்! – தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த வரம்!

“அன்பின் அன்பர்களே” இப்படித்தான் எந்த மேடையிலும் தனது உரையைத் தொடங்குவார் நரன்.  அன்பின் அன்பர்களே என்று உரையைத் தொடங்கும் நபர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தால்  நரனைத் தவிர வேறு யாரும்…


நம் நாட்டில் நடைபெறும் மணமுறிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு அடிப்படையில் என்னதான் காரணம்? ஆண்களா பெண்களா யாருக்கு அதிக சகிப்புத் தன்மை இருக்கிறது, யாருக்கு சகிப்புத்தன்மை இல்லை?  

சகிப்புத்தன்மை ஏன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்ற கேள்விகள் எழுந்து கொண்டே செல்கிறது.  இப்படி மணமுறிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு காரணங்களாக சொல்லப்படுபவை:  உறவினர்கள் ஈகோ மற்றும் கெட்டப் பழக்கம் மனைவியிடம் ஆம்பள…


ட்விட்டர் பிரபலம் ஆவது எப்படி? இதோ சில டிப்ஸ்! – ட்விட்டர் பிரபலத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது?

நாம் எல்லோருக்கும் பிரபலமாக வேண்டும் என்கிற ஒரு ஆசை இருக்கிறது. அப்படி ஒரு ஆசை இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் அந்த பிரபலம் என்கிற நிலையை நாம் நேர்மையாக அடைய முயலுவதில்லை. நேர்மையாக…


“பிரபாகரனின் போஸ்ட்மார்டம்” புத்தகம் ஒரு பார்வை!

ஒருவரின் தற்கொலைக்குப் பின் என்னவெல்லாம் நடக்கும்? எழுதியவர் – மயிலன் ஜி சின்னப்பன்  பதிப்பகம் – உயிர்மை மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக “நான் பிழைக்கனும்” என்ற உணர்வு மேலோங்கி போட்டியடித்துக் கொண்டு அலைந்து…


பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்செட் ஸ்ரீராம்! – அசத்தும் “ஷா பூ த்ரி” ஆர்ஜே-ஷா!

துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  வீடியோக்களை அதிகம் விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக இவரை தெரிந்திருக்கும்….


தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் – ஒரு பார்வை!

உடைகள் என்ற ஒரு விஷயம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தையல் என்கிற ஒரு விஷயமும் இருந்துகொண்டு வருகிறது. பல வருடங்கள் கடந்து உடைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தமாதிரி அதன் வடிவமைப்பில் தன்மையில் மாறினாலும் இந்த தையல்…


நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இளைஞர்களுக்கு ஏன் இவரை ரொம்ப பிடித்திருக்கிறது? 

நடிகர் சிம்புவின் படங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத சூழல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.  அப்படியிருந்தும் சிம்புவை அவருடைய ரசிகர்கள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல்…