செய்திகள்

தூங்கும் போதும் அருகில் செல்போன் – என்னென்ன ஆபத்துகள்

நீங்கள் தூங்கும் சமயம், இரவில் செல்போன் அணைக்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் இணைய இணைப்பை துண்டித்து மற்றும் படுக்கைக்கு மூன்று அடி தூரத்தில் வைக்கவும். செல்போன் மற்றும் தூக்கம் – எதனால் எப்படி ஆபத்து…


ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால சாப்பிட்டிருக்கீங்களா?

இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சைனீஸ் உணவகம் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. அந்த…


விபத்து சிகிச்சைகளை இலவசமாக்குகிறது டெல்லி அரசு

கடைக்கோடி சாமானியனுக்கும் தரமான மருத்துவம் சென்று சேர வேண்டும், இந்த வாக்கியம் இடம்பெறாத தேர்தல் அறிக்கைகளே இந்திய அரசியல் வரலாற்றில் இல்லை எனலாம். அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வரி மாறாமல் தங்கள் அறிக்கைகளில்…


ரயிலில் தவறி விழுந்தவரின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்

மும்பையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை ட்வீட்டர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி சக  பயணிகள் மீட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த டிசம்பர் 12 அன்று எப்போதும் போல, மும்பையைச்…


இவான்கா ட்ரம்ப் : அரசியல் வானின் பகட்டு நட்சத்திரம்

செய்தி ஒன்று: ஹைதராபாத்தில் வீடற்ற தெருவாசிகளும், பிச்சைக்காரர்களும் அகற்றம். குண்டும் குழியுமான நகரச் சாலைகள் சீர் செய்யப்பட்டன. செய்தி இரண்டு: இவான்கா ட்ரம்ப் இந்தியா வந்தார். இரண்டும் வெவ்வேறு செய்திகள். ஆனால் இரண்டுக்கும் தொடர்புண்டு….


ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்

எண்பதுகளின் இறுதியில் வந்த நிறையத் தமிழ் திரைப்படங்கள் ரயிலை மையமாக வைத்து வெளிவந்தன. அப்போது ரயில் என்பது ஒரு ஆச்சரியம். புதிய நட்புகள் உருவாகும் இடம். ரயிலில் பயணிப்பதே ஒரு அனுபவமாக அப்போது பார்க்கப்பட்டது….


ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்

சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு அந்தக் காரை கையிலெடுக்க எழுந்து அந்தச் சுவர் வரை…


பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம.பி.,யில் புதிய சட்டம்

மத்திய பிரதேசத்தில் சிவாஜிராங் சிங் சௌஹானின் அமைச்சரவை 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்கு வைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது. கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண…


திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மாணவனுக்கு பிரதமர் பாராட்டு

பிரதமரின் முப்பத்து எட்டாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் வரை துஷார் என்ற எட்டுவயது மாணவனைப் பற்றி நாட்டில் யாருக்கும் தெரியாது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அச்சிறுவனின் பெயர் அநேகமாக அனைத்து நாளிதழ்களிலும் இடம்பெற்றது. யார்…


டிஜி யாத்ரா – ஆதார் எண் இணைப்பு மூலம் சுலபாமாகும் விமான பயணங்கள்

வரும் 2018ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆதார் என் இணைத்த விமானப் பயணங்கள் என்னும் திட்டம் கொண்டு வர பட உள்ளது. விமான டிக்கெட்டுகளில் ஆதார் எண் இணைப்பு கொல்கத்தா, விஜயவாடா மற்றும் அஹமதாபாத்…