செய்திகள்

மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது….


சூழலியல் இயக்கத்திற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக திட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தொடர்ந்து, கோ க்ரீன்(Go Green) என்ற சூழலியல் இயக்கித்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த முயற்சி ராஜஸ்தான் அரசும், தன்னார்வ…


நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்சங்கள்!

கோடை காலம் வந்துவிட்டது. சாலையோரங்களில் நுங்கு விற்பனையாளர்களை காண முடிகிறது. ஒரு நுங்கின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. இளம் பருவத்தில் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த போது போட்டி போட்டுக்கொண்டு மரத்தில் ஏறி கட்டை விரல்…


நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள் என்னென்ன?

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இளநீர் போன்றவை. இது மட்டுமின்றி நமது மாநிலத்துக்கு என்று…


கணவர் இறப்புக்கு பிறகும் பொட்டு வைத்திருந்ததால், 77 வயது பெண் அரசு அலுவலகத்தில் அவமதிப்பு

கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தை தன் பெயருக்கு மாற்றச் சென்ற 77 வயது பெண், அரசு அலுவலகத்தில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது. அரசு அதிகாரி ஒருவர் விதவையான…


ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறிய ஏழு வயது ஹைதராபாத் சிறுவன்

கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன். தனது பயிற்சியாளருடன் சேர்ந்து சிகரத்தின் உச்சியில்…


தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ – யுனிசெப் அமைப்புகளின் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டது….


இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர்வுக்கு என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு…


அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்படுமா? அசிஃபாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது பாஜக அரசு?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அசீஃபா பானு கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி…


65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! – எதிர்பார்த்த சிலருக்கு கிடைக்கவில்லை!

65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் ” நச் “படங்களை தந்து அதிசயிக்க வைத்தனர். அவர்களுடைய படங்களுக்கு எந்த…