செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள்! – தூத்துக்குடி பெண்கள்

கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளனர் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலை…


மெய் சிலிர்க்க வைக்கும் DEAR CSK – இங்கே சாதி, மத, இன பாகுபாடு இல்லை!

ஃபுல்லி என்ற யூடுப் பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு Dear CSK என்ற வீடியோ பதிவிடப்பட்டது. அப்போது முதல் இப்போது யூடூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…


உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்டுகிறது இந்திய அரசு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தியாவின் நீர் பங்கும் பாகிஸ்தானுக்கே சென்று சேர்வதாக அமைச்சர் நிதின்…


வழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நவீன நீதி கடிகாரம்

தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கோடி கணக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கத் தினம் ஒரு நீதிமன்றம் திறந்தாலும் போதாது. சாமானியன் ஒருவனுக்கு நீதிமன்றத்தில்…


டீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே! – தமிழக அரசு ஓராண்டு சாதனைகள்!

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று ஊர் முழுக்க கட்அவுட் முளைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த…


சமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குஜராத் போலீஸின் புதிய முயற்சி!

இளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜராத்தின் வடோதாரா போலீஸ் துறை. கடந்த சில தினங்களுக்கு…


யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே! – #ஸ்டாலின் பழமொழிகள் கலாய் தொகுப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக மாநாட்டில் யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்று தவறுதலாகப் பழமொழியை மாற்றி வாசித்து நெட்டிசன்களுக்கு இரையானார். இருப்பினும் பூனை மேல் மதில் போல…


நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்னை மெரினா கடற்கரை

விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த வசதிகள் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது. என்னென்ன வசதிகள்? கடற்கரைக்கு…


ஒற்றை இலக்கத்தில் பயிர் காப்பீட்டு நிவாரண தொகை – அதிர்ச்சியில் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-17- ல் பருவ மழை இல்லாத காரணத்தால் விவசாயம் பொய்த்து போனது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ….


தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – மக்கள் கொண்டாடுகிறார்களா? கொலைவெறியில் இருக்கிறார்களா?

2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று சாதனை புரிந்தது இந்த ஆட்சி. இவர்கள்…