உலகம்

குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ஒரு சில செயல்களை நிச்சயம் அந்த காலத்திலயே செய்தாக வேண்டும்….


வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் முதல் முறையாகச் சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப்

சர்வதேச அரசியலின் மிக முக்கிய செய்தியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, வரும் மே மாதம் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து பேசவிருக்கும் நிகழ்வைப் பற்றியதே ஆகும் . வடகொரியா…


இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் எப்போது?

இலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் புத்தமதத்தினர் மற்றும் முஸ்லிம்களிடையே சிறிய பிரச்சினையாக தோன்றிய சண்டை, தற்போது மதக்கலவரமாக மாறியுள்ளது….


ஸ்காட்லாந்து யார்டு தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

உலகின் தலை சிறந்த காவல் துறை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்து யார்டின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்க உள்ளார். அவரது பெயர் நீல் பாசு. யார் இந்த நீல் பாசு?…


குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம் தருகிறது நைஜீரியா

கல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் உலகத்துக்கே ஒரு…


தெலுங்கானாவில் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் பள்ளி மாணவர்களுக்கும் இனி சிறை தண்டனை

மெட்ரிக் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலுங்கானா கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இணைப்பு நீக்கம் மாணவர்களைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், சில பள்ளிகள் மாணவர்களைக் கூட்டாக…


2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தார் டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்கிறார். தற்போது அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் மாட் டிராட்ஜ்(Matt…


சிரியாவில் என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்று குவிக்கப்படும் காட்சிகள் மனதைப் பதை பதைக்கச் செய்கின்றன. ஏன்…


தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நில…


இன்று தேசிய இளைஞர் தினம்! – வீரத்துறவி விவேகானந்தர் பிறந்த நாள்!

இந்தியா இளைஞர்களின் கையில்! இன்றைய இளைஞர்களிடம், உங்களுக்குப் பிடித்த பொன்மொழி ஒன்றை கூறுங்கள் என்றால் பெரும்பாலானோர் விவேகானந்தரின் பொன்மொழியையோ அல்லது அப்துல்கலாமின் பொன்மொழியையோ கூறுவார்கள். தேசத்தின் மிகப்பெரிய சக்தி இளைஞர்கள் என்பதை நன்கு உணர்ந்தவர்….