கல்வி

இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்?

முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா? நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில்…


பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கு 50% தள்ளுபடி! – ராட்சசி தயாரிப்பாளரின் நல்ல முடிவு!

கடந்த வாரம் (ஜூலை 5) ம் தேதியன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற படம் ராட்சசி. ஜோதிகா லீடாக நடிக்க பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் கௌதம்ராஜ் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில்…


தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து கண்டனம்!

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன். தமிழ்ப்…


பிரபஞ்சன் பார்வையில் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும்!

எழுத்தாளர் பிரபஞ்சன் புதிய தலைமுறையில் எழுதிய தொடர் மயிலிறகு குட்டி போட்டது என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி அவற்றில் உள்ள வரிகள்… 1.பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பகைவர்களாகவே…


தி ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” ஒரு பார்வை!

ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கண்டிப்பாக படிக்க வேண்டிய பத்து தமிழ் நாவல்கள் என்று பட்டியலிட்டால் அவற்றில் தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் புத்தகம் கண்டிப்பாக இடம்பெறும். அப்படிப்பட்ட அம்மா வந்தாள் நாவல் பற்றி பார்ப்போம்….


2019 சென்னை புத்தக திருவிழாவில் களமிறங்கும் புதிய புத்தகங்கள்!

2019 சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழின் முக்கியமான பதிப்பகங்கள் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு உள்ளது. 1….


நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தக விமர்சனம்!

ஒரு சில புத்தகங்களை ஒருமுறை படித்த பிறகு அதை மூலையில் கடாசி விடுவோம். உள்ளே இருக்கும் விசியம் அவ்வளவு சுவாரஸ்மற்றதாக பயனற்றதாக இருக்கும். ஒரு சில புத்தகங்களை திரும்ப திரும்ப படிக்க தோன்றும். வீட்டு…


தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

விஜய் தொலைக்காட்சிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காரணம் நீயா நானாவில் சமீப காலமாக மிக முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தமிழை…


ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்டாடப்படுவது இல்லை. மாணவனை கொன்று ஆசிரியர் தினமும், ஆசிரியரை…


கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம் எவ்வளவு முக்கியமானது?

ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் உண்மையான தமிழ்ப் பற்றுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையான…