கல்வி

பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள் குறைவு! இன்பராஜ்கள் நிர்மலாதேவிகள் அதிகம்! – பொறுமையான ஆசிரியர்களும், பொறுக்கி ஆசிரியர்களும்!

தமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். 1. தங்க மீன்கள் தங்க மீன்கள் எவிட்டா மிஸ்ஸை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எந்நேரமும் செல்லாம்மாவை…


மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!

உலக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போராளிகள் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அதே போல காந்தி, நேரு, அண்ணா, அப்துல்கலாம் என்று பலர் கடிதம் எழுதி உள்ளனர். இவை அனைத்துமே முக்கியத்துவம்…


சிதம்பர நினைவுகள் புத்தகத்தை நாம் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

இந்தப் புத்தகத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் இயக்குனர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தையும் இயக்குனர் ராமின் கற்றது தமிழ் படத்தையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள். இந்த இரண்டு படங்களிலும் ஒருவன் துரத்தி அடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பான்….


வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்களே அப்பாக்களே – நீங்கள் பிள்ளைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்திய நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு மகா மட்டமாக நம் நாட்டு மாணவர்களின் கல்வி அறிவு, பொருளாதார அறிவு, கற்பிக்கும் விதம் இருக்கிறது. பெற்றோர்களுக்கு…


“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்ததா? அல்லது பள்ளிக்கு சென்று படிப்பது சிறந்ததா?

பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ஸ்கூல்ல, அட அதெல்லாம் வேணாம் ஹோம் ஸ்கூலிங்கே போதும் என்று…


குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகேயன்! – அப்பா அம்மா இருக்கும்போது எப்படி நடந்துக்கிறாங்க? இல்லாதபோது எப்படி நடந்துக்குறாங்க?

பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிரியான துன்புறுத்தல்களை அனுபவிக்கிறது? என்பதை பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும். இந்த உண்மை…


இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறார்களா?

இந்தியா முழுக்க கல்வி வியாபாரமாகிவிட்டது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. அனைவருக்கும் இலவசமான கல்வி வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இப்படி புரட்சியாகப் பேசுகிறார்களே அவர்கள் எல்லாரும்…


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்!

தமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்கள் தற்போதைய தேர்வு விடுமுறையில் அவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பது பற்றி…


பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் போகிறது! – காலியாக இருக்கும் கல்லூரிகள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் நிரப்ப படாமலே இருக்கிறது என்ற…


போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி நோ வொர்க் நோ பே என்ற முறைப்படி சம்பளம் வழங்கப்பட மாட்டாது!

வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை ஆய்வாளர் அறிக்கை விடுத்து உள்ளார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி ஆய்வாளர்களுக்கும் தொடக்க கல்வித்துறை முதன்மை அதிகாரி…