கல்வி

மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது….


ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூ.1லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர்!

சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் ஆனந்தனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோயம்பேட்டில் காய்கறி…


முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு?

பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாலும் கல்லூரிகளில் காலடி எடுத்து…


வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்!

இனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீட்…


பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல! – சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி!

சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்களில் கடும் கண்டனத்துக்குள்ளானது. பாட புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்கள்…


24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நோக்கம் : நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது….


கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் – ஐஐடி ஆய்வு மாணவி சாதனை

ஐஐடி கரக்பூரில் உயிர் தொழில்நுட்ப துறையில்(Biotechnology) முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் மாணவி ரம்யா வீறுபோட்லா. இவர் கழிவு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களின் மூலம் இயங்கும் பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் நண்பன்…


கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை உருவாக்கிய ரிக்சா இழுக்கும் தொழிலாளி

திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம் ஜென்டில்மேன் தொடங்கி சிவாஜி வரை. திரையில்…


டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனி ஆராய்ச்சி பிரிவு தொடக்கம்!

இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் நடந்த காற்று மாசுபாடு இதற்கு நல்ல…


ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி!

வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்கு விண்ணப்பித்த மகளிர்  லைசன்ஸ் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகங்களில் படையாக…