இந்தியா

இரண்டு மாதங்களில் 106 சிறுத்தைப்புலிகளை இழந்துள்ளது இந்தியா

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 106 புலிகள் இறந்துள்ளன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர். இது புலிகள் இனத்திற்கான பேராபத்து என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவின்…


பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி செக் இன் செய்யலாம்

பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டும் விதமாக நிறைய புதிய வசதிகளை பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம்…


கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது SBI

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அது…


விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம்

  கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வரம்பு மீறுகின்றன என்ற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாகவே…


வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண்டிகை

நெருக்கடியான வாழ்வில் ஒரு இளைப்பாறுதலை, நிழலை நமக்குப் பண்டிகைகளே தருகின்றன. சிறு வயதில் நமது ஊர்களில் கொண்டாடிய பண்டிகைகள் இன்னமும் நம் மனதில் பசுமையான நினைவுகளாக எஞ்சி இருக்கின்றன அல்லவா? பெரும்பாலும் பண்டிகைகளை நாம்…


பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்

நியூ வேர்ல்டு வெல்த் (New World Wealth) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 2017 ஆம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு…


ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்! ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓட்டாண்டியாய் நிற்கும் மக்கள்!

மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் முறை தான் தேர்தல். இந்த மக்கள் தான் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கொடுத்து சட்டசபைக்கும் பார்லிமெண்டுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த மக்களுக்காகத் தான் எல்லா சட்டங்களும் எழுதப்பட்டிருக்கிறது….


இந்தியா வருகிறார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான பயணமாக இது அமையும் என்று…


இந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போனில் செலவிடுகிறார்கள்! – அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டியது அந்தக்காலம். செல்போனை காட்டி சோறு ஊட்டுவது இந்தக்காலம். அந்தளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையின் இன்றியமையா பொருளாக மாறிவிட்டது. குழந்தைக்கு பாலுட்டும்போது கையில் செல்போன், வண்டி ஓட்டும்போது செல்போன்,…


ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார் எண்களுக்கு பதிலாக 16 இலக்க தற்காலிக எண்களை பயன்படுத்தலாம்!

தனிநபர் ரகசியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அடிப்படை உரிமை. இந்திய குடிமகன் ஒவ்வொவருக்கும் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும்…