செய்திகள்

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் எப்போது?

இலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் புத்தமதத்தினர் மற்றும் முஸ்லிம்களிடையே சிறிய பிரச்சினையாக தோன்றிய சண்டை, தற்போது மதக்கலவரமாக மாறியுள்ளது….


இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது. ஆனால் குழந்தை தொழிலாளர்களின் நிலை?

யுனிசெப் அமைப்பு குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. குழந்தை திருமணம் குறித்த யுனிசெப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் முன்பு இந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிகளவில் இருந்தது….


மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? – முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உஷார்!

சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? அளவுக்கு மிஞ்சிய காடுகள் அழிப்புகளால், வாகன பயன்பாடுகளால் புவி…


மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்தது தெலங்கானா அரசு

மார்ச் 8 ஆம் தேதி நாடெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் தியாகங்களை போற்றும் விதத்திலும், அவர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் இயங்கி…


கர்ப்பிணி இறப்புடன் தொடங்கியது உலக மகளிர் தினம்! – பிறந்த குழந்தைய சாகடிச்சது போயி கருவுலயே கொல்ல ஆரம்பிச்சிடுச்சு இந்த ” அதிகாரம் “

திருச்சியில் டிராபிக் போலீஸ் காமராஜ் என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியினரை வாகனத்துடன் எட்டி உதைக்க, கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலக மகளிர் தினமான இன்று நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து…


உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர் தற்கொலை முயற்சி

ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்பூர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் அந்த…


ஸ்காட்லாந்து யார்டு தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

உலகின் தலை சிறந்த காவல் துறை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்து யார்டின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்க உள்ளார். அவரது பெயர் நீல் பாசு. யார் இந்த நீல் பாசு?…


80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இறங்கிய கர்நாடகா காவல்துறை

கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா பகுதியில் இருக்கும் கொய்லா மலை கிராமத்தில் தைவா நேமா(Daiva Nema) என்ற இறை வழிபாட்டுச் சடங்கு  கடந்த சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அசலப்பா…


ப்ரொஜெக்டருடன் இணைந்த திறன் கைக்கடிகாரத்தை(Smart Watch) உருவாக்குகிறது ஹயர் நிறுவனம்

அசு(Asu) என்ற பெயர் கொண்ட திறன் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது சீனாவை சேர்ந்த ஹயர் நிறுவனம். இதற்கு முன்பு ஒளி புகும் மற்றும் மூளையால் கட்டுப்படுத்தப்படும் தொலைக்காட்சிகளைச் சந்தையில் அறிமுகம் செய்து வந்த…


குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம் தருகிறது நைஜீரியா

கல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் உலகத்துக்கே ஒரு…