செய்திகள்

கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை உருவாக்கிய ரிக்சா இழுக்கும் தொழிலாளி

திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம் ஜென்டில்மேன் தொடங்கி சிவாஜி வரை. திரையில்…


கர்நாடக சீரியல் கில்லர் சயனைட் மோகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

சீரியல் கில்லர் (Serial Killer) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சினிமாக்களில் கேள்விப் பட்டிருப்போம். நாட்டில் தொடர் கொலைகள் நடக்கும் போதெல்லாம் தொடர் கொலைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நம் நினைவுக்கு வந்து…


வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப் முதல்வரின் மருமகன்

விஜய் மல்லையா ஆரம்பித்து வைத்த வங்கி மோசடி நாடெங்கும் பரவி இன்று நிரவ் மோடி வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தினமும் வங்கி மோசடி குறித்த செய்திகள் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன….


நொந்து போன Aircel பயனாளர்கள் – திவாலாகிவிட்டதா ஏர்செல் நிறுவனம்?

கடந்த சில நாட்களாகவே ஏர்செல் நிறுவனத்தை பற்றி அரசல்புரசலாக செய்தி வெளியானது. அதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் இருந்ததே காரணம். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே யாருக்கும் ஏர்செல்…


வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதிராபாத்தில் சிறப்பு பிரார்த்தனை

ஹைதிராபாத் தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாஸ்து படி இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வாஸ்து முறைப்படி கட்டி முடிக்கப்பட்டன. தற்போது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்…


165 தமிழர்கள் என்ன ஆனார்கள்? ஒட்டுமொத்த சேலம் மாவட்டமே கலக்கத்தில் உள்ளது!

தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? பல்வேறு நாடுகளில் தமிழர்கள், தமிழ் வம்சாவளிகள் முக்கிய பதவியில் இருந்தாலும் அந்நாடுகளில் வாழும் சாமான்யனின் நிலைமை மட்டும் என்றும் பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. இந்த நிலைமை தூரதேசங்களில் மட்டும்…


ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சம்ரதா கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. தடபுடலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நிறைந்த அந்தத் திருமணத்தில் பக்கத்திலிருக்கும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விருந்தாளிகள் வந்திருந்தனர். பெருங்கூட்டத்திற்கு நடுவே…


மரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்தி பென்சில் செய்யும் இன்ஜினியர்!

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் இன்ஜினியரிங் மாணவர்கள் சாதனை செய்து வருகிறார்கள். அக்ரி முடித்த இளைஞர்களுடன் கைகோர்த்து விவசாயத்தை மேம்படுத்துவது, நடமாடும் மலிவு விலை உணவகம், ஆன்லைன் புத்தக விற்பனை, குப்பைகளை மறுசுழற்சி செய்து காசாக்குதல்…


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி பணபரிமாற்ற மோசடி செய்த ” சோட்டா ” நீரவ் மோடியை என்ன செய்ய போகிறது இந்திய அரசு?

இந்திய வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு எஸ்கேப் ஆகி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இப்போது அந்த வரிசை நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி என்று பல தொழிலதிபர்களை…


இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்கு பயணிக்கலாம்

2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்ஜின் ஹைப்பர்லூப் (Virgin Hyperloop) என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தைச்…