செய்திகள்

48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கவிருக்கிறார் 14 வயது பெண்

கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை…


ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்பாக்கம் கிராம மக்கள் ! – 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது!

பூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள்ளது. பூந்தமல்லி மாங்காடு பகுதிகளுக்கு இடைப்பட்ட…


பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் ஆண்கள் தாங்குவார்களா? யார் இந்த PADMAN?

யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள். அவர்கள் மாதவிலக்கு காலத்தில் அழுக்குத்துணி போன்றவற்றைத் தான் பயன்படுத்துகின்றனர்….


பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்

நியூ வேர்ல்டு வெல்த் (New World Wealth) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 2017 ஆம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு…


உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி மற்றும் அரசு நூலகம் என்ன லட்சணத்தில் இருக்கிறது?

பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஇடி போன்ற அரசுப்பணி தேர்வுகளில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்து வருகிறது. நூற்றுக்கு பத்து…


உடன்குடி மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1320 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூப்பர் க்ரிட்டிக்கல் வெப்ப சக்தி திட்டப்பணியை காணொளி கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்தபடியே…


குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும் இனி கட்டணம்

தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில். குடிமை முகவர்களும், குடியுரிமை நலச் சங்கமும் பரஸ்பரம் பேசி எவ்வளவு கட்டணம் என்பதைத்…


இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமுத்துவும் எஸ்பி.பியும் வாழ்த்து தெரிவிக்க, கடுமையாக விமர்சிக்கிறார் பாரதிராஜா ! அரசியல் லாபத்திற்காக இளையராஜாவுக்கு இந்த விருது?

கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். வாழ்த்துக்களும் விமர்சனங்களும் இளையராஜாவுக்கு பத்மவிபூசண்…


கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை நுண்ணறிவு கேமரா

கைப்பேசியில் நிழற்படம் எடுத்து எடுத்து உங்களுக்கு போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். தேடுபொறி இயந்திரமாக இணைய உலகிற்குள் நுழைந்த கூகுள், இன்று சர்வ வல்லமை பெற்று தொழில்நுட்பம் சார்ந்த அனைத்திலும்…


லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படைப்பு “MAA” எப்படி இருக்கு?

கலை என்பது வெறும் லாபம் பார்க்கும் தொழிலாக, பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல்  சமூக பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இயக்குனர் சர்ஜூன்னுக்கு பாராட்டுக்கள். “பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தாள்”…