தொழில்நுட்பம்

நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக் கொண்டிருக்கிறது ஹைதராபாத்

ஸ்வெச் சர்வேக்சன் 2018 கணக்கெடுப்பின்படி, திடக்கழிவு  மேலாண்மை செய்வதில் ஹைதராபாத் இந்தியாவின் சிறந்த தலைநகரமாக விளங்குகிறது. தெலங்கானா மாநிலத்தின் பாசனத்துறை  அமைச்சரான டி.ஹரிஷ் ராவ் என்பவரது தொகுதியான சித்திபேட் தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் என்று…


மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்தன – நியூ சைன்டிஸ்ட்(New Scientist) இதழ் அறிக்கை

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்வு இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருடப்பட்ட தகவல்களை கொண்டு இந்தியா ,…


மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்து மாடிக் கட்டிட அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகரும் படிக்கட்டுகள் (Escalator)

நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 11 . 6 மீட்டர்கள் ஆகும். இந்த உயரத்தை விடக்…


கைதிகளுக்காக வானொலி நிலையம் அமைத்துத் தந்தது மகாராஷ்ட்ரா சிறை நிர்வாகம்

தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்து சிறை வாழ்வை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்த அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறையில் இருந்துகொண்டே தடைப்பட்ட…


அபராத தொகையை இனி ஆன்லைன் கட்டணமாக மட்டும் செலுத்த முடியும் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம்

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கவும் இனி போக்குவரத்து காவலர்களிடம் செலுத்த வேண்டிய அபராத தொகையை ஆன்லைன் கட்டணமாக மட்டுமே செலுத்த முடியும். கட்டணத்தைக் கடன் அட்டை, பற்று அட்டை, பேடிஎம் போன்ற இ-வாலட்டுகளின்…


இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை. உங்களுக்காக அதைச் செய்ய வருகிறது கூகுள் டூப்ளக்ஸ்

வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது தான் காட்சி. என்ன செய்வீர்கள்?   ஸ்டேப் 1       :              திறன்பேசியை எடுக்க…


எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பணம் நிற்பதில்லையா?

பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? ராபர்ட்…


ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்தது ஐஆர்சிடிசி

இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும்  புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி செயலியான ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்(IRCTC Rail Connect) என்ற செயலியில் இ-வாலட் மூலம் இனி…


டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

செவ்வாய்க்கிழமை நடந்த பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸுக்கர்பேர்க், டேட்டிங் செய்பவர்களுக்கான பிரத்யேக பக்கங்களைப் பேஸ்புக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். பொழுதுபோக்கிற்காக அல்லாமல், உண்மையான…


குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்தியில் கர்நாடகம் இருப்பதாக அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்….