கல்வி

தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பாடு – தாய்மொழிப்பற்று இல்லாத தமிழகம்!

தாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் படும்பாடு பெரும்பாடு. இந்த சமூகம் தமிழ்மீடியம் மாணவனை அந்த அளவுக்கு வேண்டாதவனாக பார்க்கிறது….


புத்தக வாசிப்பை எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லையா? அப்போ இதை படிங்க

கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் எது? நம்மில் பலரும் மௌனத்தை விடையாக அளிக்கும் கேள்வி இது. படிப்பை முடித்த கையோடு, வெறித்தனமாக பாடப் புத்தகங்களை கிழித்து மைதானத்தில் பறக்க விட்டதோடு புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு…


உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி மற்றும் அரசு நூலகம் என்ன லட்சணத்தில் இருக்கிறது?

பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஇடி போன்ற அரசுப்பணி தேர்வுகளில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்து வருகிறது. நூற்றுக்கு பத்து…


“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரசே கெட் அவுட்டு! ” போராட்டக்களத்தில் பொங்கியெழும் மாணவர்கள். #Busfarehike

பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்…


தனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும் அரசுபள்ளி ஆசிரியர்கள்! – விளங்குமா சமூகம்?

அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா? இல்லையே! சமத்துவம் பிறக்க வேண்டுமெனில்…


மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை குடைந்து 15 கி.மீ சாலை அமைத்த ஜலந்தர் நாயக்! – ரியல் ஹீரோ!

எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ என்னவோ ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், அமரர் ஊர்தி…


ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1850 பேர் போட்டி! – பட்டதாரிகள் உட்பட 15,000 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை வளர்ப்பு உதவி பணியாளருக்கு எம்.பி.ஏ, பி.எச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தான்…


கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள்! – படித்திருந்தும் ஏமாறும் இளைஞர்கள்!

தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகிரி சர்டிபிகேட்டை தருகிறது தனியார் கல்லூரிகள். தெருவுக்குத் தெரு பிள்ளையார்…


அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்பு மாணவன்

பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப்பாவோ தான் அதை நமக்காக முடித்துத் தருவார்கள். அல்லது அதற்காகவே…