சினிமா

நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ ஒருவன் ஒரு பார்வை!

இயக்குனர் நிஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், சங்கீதா மற்றும் சீமான் நடிப்பில் உருவான படம் எவனோ ஒருவன். மராத்தியில் வெளியான டோம்பிவிலி பாஸ்ட் என்ற படத்தின் தமிழ் ரீமேக். வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்…


கருவாச்சிக்கு கல்யாணம் கேக்குதா – ஐரா விமர்சனம்

லக்ஷ்மி, மா எனும் இரண்டு அட்டகாசமான குறும்படங்களை தந்தவர் இயக்குனர் சர்ஜூன் கேஎம். முழுநீள திரைப்படமாக எடுத்த “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” என்ற படம் தோல்வியை சந்தித்தது. தற்போது இரண்டாவது முழுநீள…


” கடவுள் ஒரு சில்றபையன் ” – சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்!

எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. பசுபதி, சிங்கப் பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி என்று ஆரண்ய காண்ட கதாபாத்திரங்கள் அத்தனையும்…


முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் காலமானார்!

இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர்.   பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர்.   தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர்.   நிமிர், பேட்ட,…


தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களும் அவற்றின் ரிலீஸ் தேதிகளும்!

தமிழ்சினிமா பல ஆண்டுகளாக பல படங்களை வெளியிடுகிறது. அவற்றில் சில படங்களே வெற்றியடைகிறது ரசிகர்கள் மனதில் நீங்காது நிற்கிறது. அப்படிப்பட்ட சில படங்களையும் அவற்றின் ரிலீஸ் தேதிகளையும் இங்கு பார்ப்போம். ரிலீஸ் தேதி எதுக்கு…


மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட வசூல்ராஜா திரைப்பட வசனங்கள்!

” வா கங்காரு… ”  ” கங்காரு இல்லடா… கங்கா தரன்… “   * தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத்தையே திருப்பித்…


ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!

ஏப்ரல் 4ம் தேதி : குப்பத்து ராஜா ஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் “குப்பத்து ராஜா” திரைப்படம். நடன இயக்குனர் பாஸ்கர் இயக்கி இருக்கும் முதல் திரைப்படம்.   நட்பே…


சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம் பேசுறாங்க ! – மாவீரன் கிட்டு வசனங்கள்!

நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்… ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு… அந்த வரலாறு சாதிய சமத்துவம் உண்டாகுற சூழ்நிலைய சொல்லிட்டே இருக்கு… ஒரு…


நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் நடந்தது என்ன? – அக்னி தேவி விமர்சனம்

க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அக்னிதேவி font style ஐ வித்தியாசமாக காட்ட தொடங்கியவர்கள் படம் முழுக்க வித்யாசமான காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்ட வேண்டும் என்று…


பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத்திரம் – ரௌத்திரம் பட வசனங்கள்!

  “என்னைய்யா பயந்துட்டிங்களா…” தப்பு பண்ணவனே பயப்படுல… எதுத்து கேக்கறவன் எதுக்குப் பயப்படனும்… “   ” ஒரு தடவ தான் சாவு… தினமும் செத்தா அதுக்குப் பேரு வேற… “   ”…