சினிமா

17 Years of துள்ளுவதோ இளமை

நடிகர் தனுஷ் அறிமுகமான படம். முதல் படமே A  சர்டிபிகேட் படம். ரிலீசாகி இன்றோடு ( மே 10, 2019 ) 17 வருடங்கள் ஆகிறது. இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரமோ வியப்புக்குரியது. தனுஷைப்…


பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை ஒரு பார்வை!

பாக்கிய லட்சுமி தனது தோழர் தோழிகளுடன் கடற்கரையில் கூத்தடித்துவிட்டு கார் ஓட்டிச் செல்கிறார். எதிர்பாராதவிதமாக கார் ஆக்சிடன்ட் ஆகிறது. விபத்தின் காரணமாக பாக்கிய லட்சுமிக்கு அம்னீசியா பிரச்சினை உண்டாகிறது. மனதளவில் ஐந்து வயது குழந்தையாக…


தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!

கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்!   தன்னை தேடி வருபவர்களுக்கு டீ காபி டிபன்…


K – 13 படம் எப்படி இருக்கு?

இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளார்). இருவரும் ஒரு ஹோட்டலில் குடியும் கும்மாளமுமாக இருக்கும்போது சந்திக்கிறார்கள். நாயகியின்…


இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும் – கனா வசனங்கள்!

கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இப்படிபட்ட படத்தின் வசனங்களை பலர் வாட்சப் ஸ்டேட்டசாக…


தேவராட்டம் மட்டுமல்ல எல்லா படத்தலயும் சாதி இருக்கு! – முத்தையா

புதிய தலைமுறையின் பொருள் புதிது நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா கேள்வி கேட்ட மதன் ரவிச்சந்திரன் கேள்வி 1 : தேவராட்டம் படம் எப்படி வந்திருக்கு…??? பதில் : ரொம்ப நல்லா வந்திருக்கு… ஒவ்வொரு படத்திலயும்…


பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமானு இருக்கனும் – தேவராட்டம் விமர்சனம்

பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பாசம் வரிசையில் அக்கா பாசம். வினோதினிக்கு அழகு குட்டி செல்லம்…


இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது…! – 6 years of சூதுகவ்வும் !

சூதுகவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றோடு (01-05-2013) ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. நலன் குமாரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரும் கதை எழுதி உள்ளனர். நயன்தாராவுக்கு கோயில் கட்டிய பாபி சிம்ஹா, ஜாக்குவார் காரை திருடிய ரமேஷ்…


உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலைக்காரன் வசனங்கள்!

சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத… உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து…   இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.          ஒன்னு அறியாமைல இருக்கறது… இன்னொன்னு அத அறியாம…


நீ வாழ்றதுக்காகப் பிறந்தவன் நான் வாழவைக்கனும்னு பிறந்தவன்! – காஞ்சனா 3 விமர்சனம்!

ராகவா லாரன்ஸ் பேய்க்கு பயந்தாங் கோழியாக இருக்கிறார். ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கிருந்து பேய் அவரை பின்தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பேய் அவர் மீது ஏறுகிறது. பேய் ஓட்டுபவர்கள் வருகிறார்கள் பேய்யின் முன்கதையை கேட்கிறார்கள்….