செய்திகள்

கிண்டிலில் புத்தகங்கள் படிப்பது நன்மை தருகிறதா? தீமை தருகிறதா? – ஒரு பார்வை!

புத்தக வாசிப்பு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மிக அரிதாக இருக்கும் போது இந்த நிலையில் கிண்டிலில் புத்தகங்கள் வாசிப்பது சரியா? தவறா? நன்மையா? தீமையா? என்று பேசுவது முட்டாள்தனம், நேர விரயம் என்று சிலர்…


காதலை தாண்டி “காதலும் கடந்து போகும்” படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில காட்சிகள்!

சூதுகவ்வும் என்ற தனது முதல் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.  அவர் சில வருடங்கள் கழித்து தன்னுடைய ஆஸ்தான நடிகரான விஜய்சேதுபதியை ஹீரோவாகவும்…


பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யாருக்காவது ஒரு சிறந்த புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்! 

மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த “பேசாத பேச்செல்லாம்” புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷயங்கள், புரிதல்கள், இந்தப் புத்தகத்தால் உண்டான கேள்விகள்…


சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை” வெளியிட்ட நீட் தேர்வு குறித்த புத்தகம் நீட்தேர்வு வேண்டும் என்று சொல்கிறதா அல்லது வேண்டாம் என்று சொல்கிறதா?

கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் மே மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் தேர்வு…


ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதிரியான மனிதர்கள் நம் வாழ்விலும் இருக்கிறார்கள் தானே? 

இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் “ஆடுகளம்.” இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  தனுஷ் கருப்பாகவும், கிஷோர்…


“காளைகளுக்காகப் போராடிய நாம் எருமைகளுக்காகவும் போராடவேண்டும்” – நக்கலைட்ஸ் பாலச்சந்திரன்!

தமிழ் யூடியூப் உலகைப் பொருத்தவரை எந்த போலித்தனமும் இல்லாமல் உண்மையான அறச் சீற்றத்துடன் சமூக அவலங்களை பேசி வரும் ஒரே சேனல் என்றால் அது நக்கலைட்ஸ் சேனல் மட்டுமே. அப்படிப்பட்ட நக்கலைட்ஸ் சேனலை வெற்றிகரமாக…


கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற மனிதர்களையும் அதிகமாக விரும்பும் இந்தக் கால இளம் பெண்கள்!

கருப்பு – அழகு: கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாது பிடித்திருக்கிறது அவ்வளவுதான் என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.  இப்படிப்பட்ட…


நாடு முழுக்க நம்மாழ்வார் இயற்கை அங்காடி ஏன் கொண்டு வர வேண்டும்?

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பற்றிக் கேட்கும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் கலைஞர் கருணாநிதி. காரணம் அவர் முதன்முதலில் குளித்தலை தொகுதியில் தான் வேட்பாளராக நின்றார் அப்போது முதலே கரூருக்கு என்று…


2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நான்காயிரம் சம்பாதிக்கும் இளைஞர்களின் நிலைமை என்ன?

கற்றது தமிழ் படம் வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  அந்தப் படத்தின் கதை எழுதி 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.  அப்போது ஒரு பட்டதாரி இளைஞனுக்கு மாத சம்பளமாக  இரண்டாயிரம் தருவார்கள். காலம்…


அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அல்சர் முதலில் எப்படி ஏற்படுகிறது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படும் அமிலத்தன்மையின் அதிகமான செயல்பாடுகளால் அல்சர் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். இப்படி அமிலத்தன்மையின் மிகுதியான செயல்பாட்டால் குடலில் ஆரம்பிக்கும் புண், படிப்படியாக அந்த…