செய்திகள்

உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரணை “அப்சலும்” உறியடி “கோட்டரும்” இருக்கிறார்கள்? 

விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். “அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்” என்பது தான் இந்த இரண்டு படங்களின் மையம். விசாரணை படத்தில்…


ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!

எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?  நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதில்லை. என்னை பத்திரிக்கைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதும் இல்லை. நான் கல்லூரியிலோ…


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் இளைஞர் இளைஞிகள் படும் அவஸ்தைகள் என்னென்ன? 

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வரை அரசாங்க பணி என்பது ஜாதி அடிப்படையில் இருந்தது.  யார் அதிக நிலபுலம் வைத்திருக்கிறார்களோ யார் அதிக மக்களை தனக்கு கீழ் பணி அமர்த்தி வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறார்களோ…


பொன்னீலன் அவர்களின் கல்வித் துறையில் இருந்து விடை பெறுகிறேன் புத்தகம் ஒரு பார்வை!

இது புத்தகம் பற்றிய விமர்சனமோ அல்லது விளம்பரமோ இல்லை. இந்த புத்தகம் எப்படிப்பட்ட உணர்வுகளை எப்படிபட்ட நற்கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு தருகிறது என்பதை பகிரும் எண்ணத்தில் எழுதப்பட்டவை. “கலைகளில் உயர்ந்த கலை கற்பிக்கும் கலை. வகுப்பறையிலும்…


பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம் செய்ய வேண்டியவை என்னென்ன? பூனை கடிக்கும் ரேபிஸ்க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

ஏதாவது ஒரு விலங்கினை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் நற்பண்பாக இருக்கிறது. அந்த வகையில் மனிதர்கள் நாய்களை பூனைகளை வளர்த்து வருகின்றனர். அந்தப் பிராணிகள் மீது அளவில்லா அன்பு செலுத்துகின்றனர்….


இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தைகளை நாம் எப்படி வரவேற்க வேண்டும்?

முதலில் குழந்தைகளின் பிறப்பை மிக உணர்ச்சி பூர்வமாக அழகாக காட்டிய தமிழ் சினிமாக்களை படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.  எம். எஸ். தோனி:  மகேந்திர சிங் தோனியின் பிறப்புக்காக அவருடைய அப்பா மருத்துவமனையில் பதட்டத்துடன் நிற்கிறார்….


ஓட்டு போடாதவர்களும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டவர்களும் எவ்வளவு பெரிய முட்டாள்கள்? 

கவுண்டமணி தான் ஹீரோவாக நடித்த 490 படத்தில், நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்கள், ஓட்டே போடாமல் இருப்பவர்கள், இந்திய தேசம் சாமானிய மக்கள் வாழ்வதற்கான தேசம் இல்லை என்று புலம்பி திர்பவர்கள் என்று சொல்பவர்கள் அனைவரையும்…


ராமேஸ்வரமும் தமிழ் சினிமாவும்! – தமிழ் சினிமாவின் மிக உன்னதமான படைப்பாளிகள் ராமேஸ்வரம் மண்ணை நேசிப்பது ஏன்?

ராமேஸ்வரம் மண்ணுக்கு என்று தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றின் தனிச் சிறப்புகள் என்று பட்டியலிட்டால் கிட்டத்தட்ட ஒரு புத்தகமே எழுதலாம். அப்படிப்பட்ட ராமேஸ்வரம் மண்ணில் தான் என்னுடைய முதல் படைப்பு இருக்க வேண்டும் என்று…


செல்போன்களிடம் இருந்து குழந்தையை பாதுகாப்பது எப்படி?

Nomophobia (No mobile phobia) என்ற புது விதமான மன நோய்,  இப்போது உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்த மாதிரியான மனநோய் குறைபாடு உள்ள குழந்தைகளால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது….


இயக்குனர் சாந்தகுமாரின் அட்டகாசமான வசனங்கள்! – வியக்க வைக்கும் “மகாமுனி” இயக்குனர்!

மௌனகுரு, மகாமுனி என்ற இரண்டு அட்டகாசமான படங்களை இயக்கிய சாந்த குமாருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக அவருடைய வசனங்கள் என்றும் பேசப்படுபவை. அவருடைய இரண்டாம் படமான மகாமுனி பட வசனங்களை…