செய்திகள்

பெண்களுக்கு ஸ்கூட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? – பெண்களுக்கு பைக் ஓட்ட கற்றுத்தர வேண்டிய கடமை யாருடையது?

  அந்த காலகட்டங்களில் சைக்கிள் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.  அப்படி பட்ட காலத்தில் ஆண்கள் தான் பெரும்பாலும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். எப்போதாவது ஒரு பாவாடை தாவணி அணிந்த பெண்…


ரேசன் அரிசின்னா அவ்வளவு கேவலமா போயிடுச்சா? – ரேசன் அரிசியை சரியாகப் பயன்படுத்தும் குடும்ப பெண்கள்!

பசி காரணமாக பள்ளிக்கூடம் பக்கம் ஏழை மாணவர்கள் செல்லாமல் சிறுவயதிலயே வேலை வறுமை என்று அலைகிறார்கள், தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற நோக்கத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றோர் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு,…


தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கும் கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந்திய அணி தோற்ப்பது போல் உள்ள சூழல் என அறிந்ததும்…


யூட்யூபில் காசு சம்பாதிக்க நினைத்து படாதபாடு படும் இளைஞர்கள்!

இன்றைய சூழலில்  இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் வேலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து தான் திரிகிறார்கள். சரியான வேலை கிடைப்பதில்லை, அப்படியே வேலை கிடைத்தாலும் சரியான சம்பளம் கிடைக்காத காரணத்தினால்…


சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் எவ்வளவு முக்கியமானவர்?

முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  தன்னுடைய சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் சரியான வெற்றிப்படங்கள் அமையாமல் தடுமாறினாலும் பிற்காலத்தில்  ரம்யா கிருஷ்ணன அடிச்சுக்க ஆளே கிடையாது என்கிற…


ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ஏன் இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

ஜமால் மாலிக் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒரு நிஜ மனிதரை அல்ல. ஏ. ஆர். ரகுமான் எந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாரோ அந்தப் படத்தின் கதாநாயக கதாபாத்திரம்தான் ஜமால் மாலிக்.  சேரியில்…


தமிழ் சினிமாவும் பறவைகளும்! – தமிழ் சினிமாவில் பறவைகள் எப்படியெல்லாம் காட்டப்பட்டுள்ளது? 

தமிழ் சினிமாவில் இதுவரை, “பறவைகளை” இரண்டு காதலர்கள் கைகோர்த்துக்கொண்டு  ஓடித்திரியும் காட்சிக்கு உவமையாக காட்டியிருக்கிறார்கள்.   நாயகிகள் கிளி, புறா, மயில், குயில், குருவி போன்ற பறவைகளை ஆசையாக வளர்க்கும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். …


விருமாண்டி படத்திற்கும் பாக்ஸர் வடிவேலுவிற்கும் என்ன சம்பந்தம்? பாக்ஸர் வடிவேலுவுக்கும் வடசென்னை படத்திற்கும் என்ன சம்பந்தம்?

முதலில் பாக்ஸர் வடிவேலுவை பற்றி பார்த்து விடுவோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பாக்ஸர் வடிவேலு என்பவர் பெயர் அடிக்கடி பத்திரிக்கைகளில் வந்துள்ளது. சென்னையின் மிக முக்கியமான ரவுடியாக இருந்தார் அவர். அவரை…


தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட நிஜமான நம் வீட்டு தங்கைகள்! – நடிகர் விஜய்யும் அண்ணன் தங்கை பாச படங்களும்!

நூறு ஆண்டுகால பெருமை வாய்ந்த இந்த சினிமா உலகம் இந்த உலகில் உள்ள அத்தனை பெண்களின் இயல்பையும் தன்மையையும் விதவிதமாக காட்டியிருக்கிறது.  ஆனால் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் பெண்களை  இந்த சினிமா உள்ளதை உள்ளபடி…


போலீஸ் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே மனிதநேயமற்றவர்களா? விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் என்ன சொல்கிறார்கள்? 

  சிவகார்த்திகேயனும் அப்பா சென்டிமென்டும்:  சிவகார்த்திகேயன் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்றால் யுவன் நா முத்துக்குமார் கூட்டணியில் உருவான தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற பாடல் அவருக்கு அமைந்த…