சினிமா

“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனுக்கு கொடுத்துட்டேன்!” – காதல் ஒன்று கண்டேன் குறும்பட விமர்சனம்!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள ” காதல் ஒன்று கண்டேன் ” என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நாளில் பத்து லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. …


கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிறந்த தமிழ் படங்கள்!

2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி வருவாயா, அவள் பெயர்…


பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்!

சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள் தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment  ராவணன் மற்றும் அனுமன் வேடம் போட்டவர்களை அபிரர்களின் தலைவன் சுட்டுக்கொள்ளும் படத்தின்…


“சில்லுக்கருப்பட்டி” படம் தமிழ் சினிமாவின் இன்னொரு “சில்லுனு ஒரு காதல்” – சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!

நடிகர் சூர்யா தரப்பில் ஹலீதா சமீம் இயக்கி இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு கதைகள் என்பதால் நான்கு பிரிவுகளாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  காக்காமுட்டை, சூப்பர்…


2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங்கிய படம்!

2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் தந்தது என்பதை இங்கு இணைத்துள்ளோம்.  மூளை முடக்குவாதத்தால்…


நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும்!

சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட்டது போலவே நாடக கலைஞர்களை இன்றைய கலைஞர்கள் ஆதரிப்பதில்லை என்பதே…


கணவர்கள் பார்க்க வேண்டிய படம்! – காளிதாஸ் திரை விமர்சனம்!

நடிகர் நடிகைகள் : பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீட்டல் இயக்கம் : ஸ்ரீ செந்தில் இசை : விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா எடிட்டிங் : புவன்…


ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வை!

எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க… இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குறைச்சி மதிப்பிட்டதாலதான இலங்கையே அழிஞ்சு போச்சு எதிரிகளை மன்னிச்சிருவேன், ஆனா முதுகுல…


இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! – நிஜத்தில் நடந்தது என்ன?

கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அதன் காரணமாய் தான் எழுதிய ” திருத்தி எழுதிய தீர்ப்புகள் ” கவிதை…


இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்துகொள்வோம்! – பவா என்றொரு கதைசொல்லி!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந்த நபரை பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.  பவா…