சினிமா

ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதிரியான மனிதர்கள் நம் வாழ்விலும் இருக்கிறார்கள் தானே? 

இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் “ஆடுகளம்.” இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  தனுஷ் கருப்பாகவும், கிஷோர்…


கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற மனிதர்களையும் அதிகமாக விரும்பும் இந்தக் கால இளம் பெண்கள்!

கருப்பு – அழகு: கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாது பிடித்திருக்கிறது அவ்வளவுதான் என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.  இப்படிப்பட்ட…


2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நான்காயிரம் சம்பாதிக்கும் இளைஞர்களின் நிலைமை என்ன?

கற்றது தமிழ் படம் வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  அந்தப் படத்தின் கதை எழுதி 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.  அப்போது ஒரு பட்டதாரி இளைஞனுக்கு மாத சம்பளமாக  இரண்டாயிரம் தருவார்கள். காலம்…


உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரணை “அப்சலும்” உறியடி “கோட்டரும்” இருக்கிறார்கள்? 

விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். “அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்” என்பது தான் இந்த இரண்டு படங்களின் மையம். விசாரணை படத்தில்…


இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! – இவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டே இருக்கிறது?

இளமையும் சினிமாவிற்குள் நுழைந்த கதையும்:  மார்ச் 11 1984 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கிணத்துக்கடவு என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். ரேணிகுண்டாவில் சில காலம்  பள்ளிப்படிப்பு படித்து இருக்கிறார்….


ராமேஸ்வரமும் தமிழ் சினிமாவும்! – தமிழ் சினிமாவின் மிக உன்னதமான படைப்பாளிகள் ராமேஸ்வரம் மண்ணை நேசிப்பது ஏன்?

ராமேஸ்வரம் மண்ணுக்கு என்று தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றின் தனிச் சிறப்புகள் என்று பட்டியலிட்டால் கிட்டத்தட்ட ஒரு புத்தகமே எழுதலாம். அப்படிப்பட்ட ராமேஸ்வரம் மண்ணில் தான் என்னுடைய முதல் படைப்பு இருக்க வேண்டும் என்று…


யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசியவிருது கிடைக்கவில்லை?

யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் கேள்விக்கான விடைதான் இன்றும் கிடைத்தபாடில்லை.  முதலில் இசைத்துறை கலைஞர்களுக்கும்  அவர்களுக்கு கிடைத்த தேசிய…


இயக்குனர் சாந்தகுமாரின் அட்டகாசமான வசனங்கள்! – வியக்க வைக்கும் “மகாமுனி” இயக்குனர்!

மௌனகுரு, மகாமுனி என்ற இரண்டு அட்டகாசமான படங்களை இயக்கிய சாந்த குமாருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக அவருடைய வசனங்கள் என்றும் பேசப்படுபவை. அவருடைய இரண்டாம் படமான மகாமுனி பட வசனங்களை…


சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் எவ்வளவு முக்கியமானவர்?

முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  தன்னுடைய சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் சரியான வெற்றிப்படங்கள் அமையாமல் தடுமாறினாலும் பிற்காலத்தில்  ரம்யா கிருஷ்ணன அடிச்சுக்க ஆளே கிடையாது என்கிற…


ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ஏன் இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

ஜமால் மாலிக் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒரு நிஜ மனிதரை அல்ல. ஏ. ஆர். ரகுமான் எந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாரோ அந்தப் படத்தின் கதாநாயக கதாபாத்திரம்தான் ஜமால் மாலிக்.  சேரியில்…